Sunday, December 29, 2013

Marriage

பெண் வேண்டும் என்று கேட்காமல்...'வாழை மரம் வேண்டும்','விதைநெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம்.

மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும் எந்திரம், கட்டில், கார்,வீடு, தங்கம் என்று தனித்தனியாக கேட்காமல் ஒட்டுமொத்தமாக 'ஒரு பெண் வேண்டும்' என்று கேட்கிறோம்.

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை...

No comments: